CONTENTS
CHAPTER TITLE PAGE NO
1. INTRODUCTION 1
2. HISTORY OF KOMBAI 28
3. CAR FESTIVAL 41
4. EDUCATION SYSTEM 57
5. SOCIAL & ECONOMICAL
CONDITION 99
6. CONCLUSION 111
BIBLIOGRAPHY 123
ANNEXURE
PHOTO - KOMBAI. 126
SOCIO- CULTURAL
HISTORY OF KOMBAI VILLAGE
INTRODUCTION
Kombai means Interior corner (in the Tamil dictionary) (Mudakku), the bottom of the mountain; Thennai (coconut tree). Even through it has such meanings, it has situated in between Panrimalai West Mountain and Kalugumalai (Eagle Mountain). It is rightly said as Interior Corner (Mudangiiruthal).
The Valiayars are belongs to the category of tribals was the origner of Kombai village .They lived at the foot hills of western ghats, collection of honey making spices are their main occupation.
In the front view of foot hills a small pond was digged out by Valaiyars for the purpose of saving rain water. Peoples in early age led their life near by this village.Ottan Kulam, Durai Kulam, Pechi Kulam, Manikam Kulam, Kovichetti Kulam are some of the important water resources during the early stages.
A Banyan tree is found at the bottom of the western mountain. It is called as Santhai Alamaram. [The market Banyan tree]. This market place is used for buying and selling their goods. The market was conducted every friday of the week. On the basis of this remembrance till today the market in Kombai is conducted every friday of the week. Even today the people calls the cultivated land at the foot hills of the temple on the direction of south as Kombai Vattam and north as Valazhi Kombai
In the early stage the people got the troubles, from forest animals and due to the lack of sufficient water for agricultural purposes, they wanted to shift their houses to another places. In summer period, due to the scarcity of water, people decided to shift their places to the plain valley places and made good accommodation in the village.
There are several villages on the name of Kombai in Tamilnadu .Kombai (Uthamapalayam) AthiKombai (Ottan Chatiram) Pulliman Kombai (Aundipatty). All this villages are located at the foot of several hills. The word Chittroor is originated from the kanadian word Kombo. Presently all the Kombai villages has kanada speaking peoples, the above information explains the reality of Kombai village.
Kombai the village belongs to palayams is orginated in middle ages. Tipu sultan the ruler of Mysore adorned the village by issuing Pallaku.
Scope of the study
The aim of the present thesis is to assess the history of Kombai in the district of Theni. The scope of study includes the importance of education, Socio economic condition, Car festival of Kombai.
Period of study
Since this study proceeds to identify the history of Kombai, the early history available in traditional nature. So, history of the past is presented in traditional way and present history is given higher importance hence no particular period for this study has been attempted.
Area of study
The historical places in around Kombai village. The geographical features, profile of town Panchayat, Car festivals and tourist places in Kombai have been identified and selected for study.
Methodology and source materials
The project work history of Kombai is based on original research. The source for listing the project is two types .Primary and secondary sources .The primary sources include inscriptions, government order, government and private discussion with research persons, other book lets and pamphlets, detailing the history of Kombai have been consulted for the study.
Published Work
Publisher works of different authors and unpublished dissertation. Tamil literature, manuals from the bulk of the secondry source of information. Arul Migu Thirumalai raya permal kovil Thalavaralaru, Temple publication [ 2004 ] kumudam Theeranadhi-Vee.Pa.Ka. Sundaram [2005] whos who freedom fighters Tamilnadu Vol-I. Arul Migu Thirumalai Raya perumal kovil Kudamulazhu vila kumbabiseka malar-Temple publication [2002].
Arul Migu Thirumalai raya perumal Ther Thiruvilzha malar [2003]. Huzahithun Niswan Al- Muzmuthiya Theology College for women. 17th year special magazine Sri Kannika Parameswari middle school centurian special magazine [ ] Dr S.Varghese Jayaraj, The Zamindarss of Kombai. H.K.R.H College magazine,[1995-1996]. T.Paramasivans panpattu Asaivukal-Kalasivazdu publication [2004] .K.S.Singh ,people of India Tamilnadu [1997].
V.Aanaimuthu thoughts of Periyar [1994] Thinker forum ThiruchiraPalli Publications K.Rathinams Thennga Kulazngalum,Kudigalum.[1987] University of Tanjore Publication are some of the relevant and relate works of learned scholars.
Chapterisation
The thesis is studied in four chapters excluding introduction and conclusion .The Chapterisation is as follows .The introduction gives the meaning origin and location of Kombai.
The first chapter narrates about Geographical condition, name reason of Kombai. It also deals with town Panchayats history, freedom fighters of Kombai and Gandhi visit to this village. Kombai dog was given importance.
The second chapter informs about Kombai car festival, temples in Kombai and Kombai sage. Car festivals and sage of Kombai narrated in grand manner.
The third chapter explains about educational institution of Kombai. Commissions for education, impact of education are mentioned here. Origin of the school, types of school and colleges are placed in this chapter. Special importance is given to Sri Kannika Parameswari School. Literate in Kombai.
The last chapter deals with social condition of Kombai people. Economic condition is given secondary importance. Culture, Caste, Customs & manner of the people deals in this chapter. Religion given importance. The 18th channel system is clearly mentioned here.
Conclusion
In Conclusion the history of Kombai form the past and development to present day has narrated National integration in Car festivals, development in Economic condition are mentioned various demerits .Such as stand storms, Encroachment , Coconut coir wastage, Clash in Car festival also indicated .Several suggestion were given for the development of Kombai village.
கோம்பை வரலாறு
1.அணிந்துரை
2.பதிப்புரை
3.பொருளடக்கம்
4.முன்னுரை
அத்தியாயம் ஒன்று
கோம்பையின் தொன்மை
பெருங்கற்காலப் பண்பாடு
கல்வட்டம்
சங்க காலத்தில் கோம்பை
முற்கால பாண்டியர் ஆட்சியில் கோம்பை
சோழர்கள் மற்றும் பிற்கால பாண்டியர்கள் ஆட்சி
கோம்பையில் பாண்டியர் கால கல்வெட்டு
அத்தியாயம் இரண்டு
மதுரையில் விஜயநகர ஆட்சி
தொட்டிய நாயக்கர் பிரிவுகள்
ஹைதர் திப்பு ஆட்சியில் கோம்பை
திண்டுக்கல்லில் ஆங்கிலேயர் ஆட்சி
கம்பம் தாலுகாவும் , பூஞ்ஞார் இராஜாவும்
பூஞ்ஞார் ராஜாவின் காவல் கண்காணிப்பாளர்
அத்தியாயம் மூன்று
ஆங்கிலேயர் ஆட்சியில் கோம்பை
மதுரை மாவட்டம் உருவாகியது
கோம்பை பாளையம் ஜமீனாக பெயர் மாற்றம்
கோம்பை ஜமின்தாரின் விழ்ச்சி
கோம்பை ஜமீன்தார் மாலிகானா ஓய்வூதியக்காரர்
விடுதலைப் போரில் கோம்பை
கோம்பைக்கு மகாத்மா காந்தியின் வருகை
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
கம்பம் பள்ளத்தாக்கில் பிளேக் தொற்றுநோய்
கோம்பை நாய்
அத்தியாயம் நான்கு
கோம்பையில் வளர்ச்சி
பதினெட்டாம் கால்வாய் திட்டம்
கோம்பை உள்ளாட்சி அமைப்பு
காவல் நிலையம்
தபால் மற்றும் தந்தி அலுவலகம்
வங்கித்துறை வளர்ச்சி
தேசியமயமாக்கப்பட்ட வங்கி
கோம்பையில் பள்ளிக்கல்வி நிலையங்கள்
கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள்
U.C. தொடக்கப்பள்ளி
ரோமன் கத்தோலிக்க தொடக்கப்பள்ளி
ஸ்ரீகன்னிக பரமேஸ்வரி பள்ளி
ஸ்ரீராமன் தொடக்கப்பள்ளி
ஊராட்சி ஒன்றியப்பள்ளி தொடக்கப்பள்ளிகள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி,துரைச்சாமிபுரம்.
அத்தியாயம் ஐந்து
கோம்பை வழிபாட்டுத் தலங்கள்
திருமலைராயப்பெருமாள் கோவில்
கோம்பை கோவில் நுழைவுப் போராட்டம்
நடுகற்கள்
இலக்கியத்தில் சதிகற்கள்
புலிகுத்திப்பட்டான் நடுகல்
யானைகுத்திப்பட்டான் நடுகல்
வாழ்வீரன் நடுகல்
துப்பாக்கி வீரன் நடுகல்
சதிக்கல்
மாலையம்மன் நினைவுத்தூண்கள்
கோம்பை முஸ்லிம்கள்
கிறிஸ்துவ மதம்
கத்தோலிக்க கிறிஸ்துவ மதம்
அமெரிக்க மதுரா மிஷன்
அமெரிக்க மிஷன் ஆலயம்
தென்னிந்திய திருச்சபை
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
கோம்பையில் வலங்கை,இடங்கை சாதி பூசல் ( செப்பு பட்டயச்செய்தி )
முடிவுரை
சான்றுப்பட்டியல்
பின் இணைப்பு
கோம்பை தேர்திருவிழா
அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி
விநாயகர் மந்திரம்
ஐந்து கரத்தானை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
விஷ்ணு மந்திரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன் வந்தரையே அமத கலச
கஸ்தாய சர்வாமய வினாசலநாய
திரி லோக்க நாதய
ஸ்ரீ மகா விஷ்ணுவே நமக !
கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி
பெண் வீட்டார் :
வழி விடுங்க ... வழி விடுங்க... வழிவிடுங்கன்னா.....
மறைச்சுக்கிட்டு நிற்கிறீங்களே......
எங்க பொண்ணுங்க வர்ராங்க.......
ஏய்! முதலில் வழி விடுங்கையா......
எங்களுக்கு மறைக்காதீங்க .......
விலகுங்க ...விலகுங்க... விலகுங்க...
மாப்பிள்ளை வீட்டார் :
பொண்ணுங்க வர்ராங்களா ?
எங்கங்க பொண்ணுங்க ?
பெண் வீட்டார் :
அந்தா .....ரெண்டு பொண்ணுங்க
சிம்மாசனத்துல அமர்ந்து வராங்கல
அவங்கதான் எங்க பொண்ணுங்க...
மாப்பிள்ளை வீட்டார் :
அப்படியா ? ஆமா ? ரெண்டு பொண்ணுங்க வர்றாங்க ......
பெண் வீட்டார் :
எங்க ? மாப்பிள்ளைய காணும் !
மாப்பிள்ளை எங்க வர்ராரு .....
எங்க மாப்பிள்ளை ? .......
மாப்பிள்ளை வீட்டார் :
அந்த ! யானை மேல வீரதீரமா
வர்றாருல அவர்தான் எங்க மாப்பிள்ளை
ரெங்கநாதரு.........
பெண் வீட்டார் :
மாப்பிள்ளையா ? என்னங்க சொல்லுறீங்க ......
அங்க யானை மேல தாடி மீசையெல்லாம்
நரைச்சு கூனி குறுகி ஒடுங்கிப்போய் உட்கார்ந்து இருக்காரே....
அவரா ...... உங்க மாப்பிள்ளை ?
(கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு பெண் வீட்டார் மாப்பிள்ளைய அருகில் சென்று பார்த்து வருதல் )
மாப்பிள்ளை வீட்டார் :
ஏய்யா.... கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு இருட்டில போய் மாப்பிள்ளைய பார்த்தா .... மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா ?
பெண் வீட்டார் :
அதெல்லாம் நல்லாத் தெரியுது......
நீங்க முதல்ல எங்க பொண்ணுங்கள பாருங்க !
மாப்பிள்ளை வீட்டார் :
ஏங்க ! இவங்களையா ..... பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க... தலையெல்லாம் நரைச்சு கூனு விழுந்து போயி கிழவியா உட்கார்ந்து இருக்காங்களே அவங்களையா பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க ......?
பெண் வீட்டார்:
என்ன சொன்னீங்க.....
எங்க பொண்ணுங்கள பார்க்கனுமுன்னா
ஆள ஒருநாள் பார்க்கனும் !
அழக ஒருநாள் பார்க்கனும் !
இருந்து ஒருநாள் பார்க்கனும் !
விருந்து ஒருநாள் வைக்கனும் !
சும்மாவா ! எங்க பொண்ணுங்கள பத்தி ரொம்ப லேசா சொல்லீட்டீங்க !
மாப்பிள்ளை வீட்டார் :
எங்க மாப்பிள்ளை மட்டும் சும்மாவா ?
எங்க மாப்பிள்ளை எப்படிபட்டவருன்னு தெரியுமா உங்களுக்கு......
பெண் வீட்டார் :
மாப்பிள்ளை பத்தி சொல்லுங்க !
தெரிஞ்சுக்குரம்........
மாப்பிள்ளை வீட்டார் :
தன் வீரத்தை உலகறியச் செய்யுற மாதிரி
யாராலும் அசைக்கக் கூட முடியாத சிவதனுஷை(வில்லை)
ஒரு கையால எடுத்து முறிச்சுப் போட்ட புஜபல பராக்கிரமசாலி எங்க ரங்கநாதரு......இது வீரத்திற்கு அடையாளம் இல்லைங்களா......
பெண் வீட்டார் :
அப்படியா.....? எங்க கோதை நாச்சியார்... அதாவது ஆண்டாள் அம்மையார்
எப்படிப்பட்டவங்க தெரியுமா ?
மாப்பிள்ளை வீட்டார் :
எப்படிப்பட்டவங்க .... சொல்லுங்க தெரிஞ்சுக்குரம்....!
பெண் வீட்டார் :
எங்க கோதை பாவை நோன்பு பல வருஷம் இருந்து
கொஞ்சும் தமிழிலே பாடின திருப்பாவையத்தான் ....
மார்கழி மாதம் ஊரெல்லாம் கேட்குது.....
எவ்வளவு பெரிய படிப்பாளி எங்க கோதை ....!
அவங்கள பொண்ணா அடையணுமுன்னா உங்களுக்கு கொடுத்து வைச்சுருக்கனுங்க ...
அவங்க கலை படித்த மகளுங்க.... கலைமகளுங்க....
எங்க ஆண்டாள் பாடிய திருப்பாவை
கோம்பை

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது
இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஊரின் வட கிழக்கில் உள்ள சால மலை கரட்டின் அடிவாரப் பகுதியில் , விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது.
இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன.
முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன.
அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன் ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.
முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும்.
இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளன.
இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால், பல தொல் தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.
தினமலர் செய்தி
09/07/2024
கோம்பையில் பெருங்கற்காலத்தை ச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடுப்பு
கோம்பை மக்களும் பண்பாடும்
தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இவ்வூரி்ல் வடகிழக்கில் உள்ள சாலமலை கரட்டின் அடிவாரப் பகுதியில் விவசாய நிலத்தை சீர்படுத்தும் போது பெருங்கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் ஒன்றிலிருந்து முதுமக்கள் தாழியும் ,உடைந்த பகுதிகள் ,தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பெரிய பலகை கற்கள் ஈம மட்கலங்கள் வெளிவந்தன. முதுமக்கள் தாழியும் கழுத்துப்பகுதியில் கயிறு போன்று வடிவமைப்புடைய அலங்கார கோடுகள் இருந்தன,அலை அலையான அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவுள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருக்கின்றன இவை எல்லாம் தாழிகளை சுடுவதற்கு முன்பு ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவையாகும்.
முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கும் ஈமமட்கலன்களான கலயம்,கூச ,தட்டு , கிண்ணம், தண்ணீர் குவளை மற்றும் சிறு மூடி போற்ற மட்கலங்கள் உடையாமல் முழுவடிவத்துடன் கிடைத்த.துள்ளது.இவற்றில் 14 செ.மீ உயரமுடைய சிறிய கலயம் என பல்வேறு வடிவம் உயரத்திலும், அகலத்திலும் கிடைத்துள்ளன. இம்மட்கலங்களில் உடல் பகுதி அகன்றும் வாய் மற்றும் அடிப்பகுதி குறுகிய தோற்ற வடிவில் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. மட்கலங்களை தரையில் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் தாங்கிகள் மட்கலங்களுடன இணைத்தே வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இம்மட்கலங்கள் எல்லாம் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளன. மண்ணிலிருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்ணத்தை மட்கலன்களை சடுவதற்கு முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு வழவழப்பான தோற்றத்தை தரும்.
இங்கு கிடைத்த இப்பொருட்கள் மூலம் இப்பகுதியில் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தய மனிதன் நல்ல நாகரீகம் பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளனர். இவற்றுடன் அம்மக்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளையும் நன்கு எடுத்துறைக்கும் வகையில் இம்மட்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கள் மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகவும் அவர்கள் புதைகாடாகவும் இருந்துள்ளது என அறியவருகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்று இன்னும் பல தொல்தடயங்கள் கிடைக்கும் என கோம்பை மக்கள் கூறுகிறார்கள்.
கோம்பையில் அடுக்கு நிலை நடுகற்கள்
தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
கோம்பை கிராமத்தில் மூன்று அடுக்கு நிலை நடுகற்கள் கிடைத்துள்ளன. இரண்டு அடுக்கு நிலை நடுகற்கள் கோம்பை மேற்கில் அட்டக்குளம் இருக்கும் பகுதியிலும் மற்றொன்று கோம்பை கிழக்கு பகுதியிலும் (மாலையடி ) நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட வயற்பகுதியில் கிடைத்துள்ளது.