Saturday, August 15, 2009

கோம்பை நாட்டுப்புறப் பாடல்

ஆக்கடிக்கும் தேக்கு மரம்
அலை மோதும் கோம்பை தண்ணி!
நீரோடி நெல் விளையும்
நீதியுள்ள பாண்டி நாடு!


*சே.அன்னகாமு

3 comments: